fbpx

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கிப் போனது. தற்போது அந்த பெருந்தொற்றிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தற்போது பரவ ஆரம்பித்திருக்கிறது . கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி கேரள மாநிலத்தில் ஜேஎன் 1 …

பீகார் அரசு வாட்ஸ்அப், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 23 சமூக ஊடக செயலிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள முபாரக்பூர் என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் நேற்று முன் தினம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூடி, விஜய் யாதவ் என்ற அந்த கிராமத் …