இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.. நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எம்.பி.க்கள் பேரணியாக நடந்து சென்றனர்.. 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 300 பேருக்கு மேல் பேரணியில் கலந்து கொண்டதால் இன்று டெல்லியில் பரபரப்பு நிலவியது.. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போலீஸ் தடுப்பு வேலியைத் தாண்டி குதித்தது, காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் மற்றும் அவரது […]