fbpx

பீகார் மாநிலம், மேற்கு சம்பரனில் ஒரு புலி கடந்த 6 மாதத்தில் 10 பேரை கடித்துள்ளது, அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் உள்ளார். மனிதர்களை கொள்ளும் புலியால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பயத்தில் தவித்து வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை கோபர்தானா …