fbpx

பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த விபத்தில் 8 ஜவான்கள், ஒரு ஓட்டுநர் உள்பட 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த …

சுக்மா மாவட்டத்தில் உள்ள கோண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெல்போச்சா கிராமம் அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சுக்மா எஸ்பி கிரண் சவான் கூறுகையில், “சுக்மா மாவட்டத்தில் உள்ள கோண்டா …