fbpx

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பைக் மோதிய தகராறில், இரண்டு இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார் மற்றொருவர் பலத்த காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின், ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள சங்கரியா பகுதியில் …

பிரபல யூடியூபர் TTF வாசன் பைக்கில் சென்றபோது காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து தலையில் காயம் ஏற்பட்டதால் ICU-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் பைக் ஸ்டண்ட் செய்ய முயன்ற யூடியூபர், TTF வாசன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் …

ஒரு 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் விபத்துகள் நடைபெறுவது என்பது மிகவும் அரிதான விஷயங்களாக இருந்தது. ஒரு வருடத்தில் ஏதாவது ஒன்று, இரண்டு என தான் அப்போதெல்லாம் விபத்துக்கள் நடைபெறும்.

ஆனால், தற்போது நாள்தோறும் பல விபத்துக்கள் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப்போனால் விபத்துக்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த …

தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள்சாலை, குமாரசாமி நகர் 2 வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் அருணாகரண் (38). இவர் நேற்று மாலை திருச்செந்தூர் சாலை ஸ்பிக் நகரில் நடந்து வரும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அருணாகரன் மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் தலை உள்ளிட்ட …

சாலை விபத்துக்களை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சாலைப் பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.இந்த …

2021ல் இந்தியாவில் சாலை விபத்துக்கள் என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின் படி, 2021ம் ஆண்டில் 4,12,432 எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெற்றதில் 1,53,972 பேர் உயிரிழந்தனர். 3,84,448 பேர் …

விபத்துக்களில் காயடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் காப்பீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, திட்ட நிறைவு சான்றிதழ் வழங்கும்வரை ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை சரிகட்ட காப்பீடுகள் அவசியமாகிறது.

பணிகள், தாவரங்கள், எந்திரங்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் உபகரணங்கள், ஆவணக்களுக்கான காப்பீடு. …