இரவு நேரங்களில் ஒரு வாகன ஒட்டி இருக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என ஹரியானா போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை கமிஷனர் கூறியதாவது; ஓட்டுநர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காக இரவு நேரங்களில் அபராதம் விதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அபராதம் விதிப்பதற்கு முன், மூத்த அதிகாரிகளின் அனுமதி அவசியம் என, …