fbpx

மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் அடிப்படையிலான வருகைப்பதிவை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அதன் அனைத்து துறைகளையும் தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆதாருடன் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் முறை மூலம் தங்கள் வருகையை கட்டாயமாக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கணினியில் பதிவு செய்தும் வருகையைக் குறிக்காத அரசுத் துறைகள் …