ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்சல் சாப்பாடு லேட்டானதால் ஆத்திரமடைந்த நபர் ஹோட்டல் உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பேரூராட்சிக்கு அருகில் ஹோட்டல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் வயது 50. எந்நேரமும் கூட்டம் அதிகமாகிருக்கும் இவரது கடையில் வேலையாட்களை வைத்துக் கொள்ளாமல் இவர் ஒருவரே எல்லா வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முஷ்ட குறிச்சியை சார்ந்த வழிவிட்டான் என்பவர் […]
Bite
தெலுங்கானா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரை 20 குரங்குகள் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுடைய அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் ராமா ரெட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சத்ரபைனா நர்சவ்வா. 70 வயதான இவர் தனது கிராமத்தில் மகளுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி இவர் தனது சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த போது இவரது வீட்டிற்குள் நுழைந்த […]
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த நாய், தாய் அருகே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோகி மாவட்டத்தைச் சார்ந்தவர் மகேந்திர மீனா. இவருக்கு ரேகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
தாயின் பாசத்தை பறைசாற்றும் மற்றொரு சம்பவம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. தனது மகனை கடித்த பாம்பினை பாட்டிலுக்குள் அடைத்து மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த திப்பனூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரவி இவரது மகன் பூவரசன். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாய தொழிலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள் அப்பகுதி மக்களை மட்டுமல்லாது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் தாகூர்கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா. கடந்த வாரம் இவருக்கும் இவரது கணவரான முன்னாவிற்கும் சண்டை ஏற்படவே தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார் சல்மா. தனது மனைவியை சமாதானப்படுத்தி கூட்டிச் செல்வதற்காக மாமியார் வீட்டிற்கு வந்திருந்த முன்னா மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு மறுத்த […]
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகெங்கிலும் இருக்கக்கூடியவர்களை பதற செய்திருக்கிறது. ப்ளே ஸ்கூல் சென்ற ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவம் தான் அந்தக் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாது எல்லோரையும் பதறச் செய்து இருக்கிறது . அமெரிக்காவின் ஹரிஜோனா மாகாணத்தைச் சார்ந்தவர் அலைஸ் பிரயண்ட். இவரும் இவரது கணவரும் வேலைக்குச் சென்று வருவதால் தங்களது ஒன்றரை வயது குழந்தையை அருகில் இருக்கும் ப்ளே ஸ்கூலில் பராமரிப்பில் […]
இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள தர்மபுரத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தர்மபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பிள்ளைகள் இங்கு தான் பயின்று வருகின்றனர். கிட்டத்தட்ட 200க்கும் மேல் மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று திடீரென பாம்பு ஒன்று வகுப்பறைக்குள் நுழைந்துள்ளது. இதனையடுத்து பாடம் கவனித்துக் கொண்டிருந்த பிரியதர்ஷன் என்ற மூன்றாம் […]