ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சூரன்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய சையது முஷ்டாக் புகாரி காலமானார். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் தொகுதியின் பாஜக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சையத் முஷ்டாக் புகாரி இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது மரணம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 2024 சட்டமன்றத் தேர்தலில் ஜம்முவில் உள்ள சூரன்கோட்டில் …
#Bjp
நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
96 வயதான எல்.கே. அத்வானிக்கு வயது மூப்பு காரணமாக நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை …
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று நம்பப்படும் இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது பல தசாப்தங்களாக பாரதிய ஜனதா கட்சியின் அரசியலுக்கு எரியூட்டி வருகிறது. ஆனால் அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் காவி கட்சி தோல்வியடைந்தது, கட்சியின் உ.பி. ராமர் கோயில் பிரமாண்டமாகத் திறக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு தோல்வி ஏற்பட்டது என்பது …
தேர்தல் முடிவுக்குப் பிறகு மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பின.
கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் …
ஒடிசா வளர்ச்சிக்காக மோடி அரசு கொடுக்கும் நிதியை தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கின்றனர் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பேசிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
ஒடிசாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புரி ஜெகநாதர் ஆலயத்தில் உள்ளது. அங்கு நகைகள் உள்ளிட்டவைகளை வைக்கும் அறையின் சாவியானது காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த அறையை கடைசியாக …
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நிவாஸ் ராவத் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று மாநில முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். ராகுல் காந்தி அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், ராம்நிவாஸ் பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த …
Election: இந்தியாவில் 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. கேரளா கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதிகளில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தல்(Election) தெலுங்கானா மாநிலத்தில் …
CM Yogi: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் கேரளா கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு …
முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய ‘மோடி எதிர்ப்பு அலை’, நாடு முழுவதும் வீசுவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில்; இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்டம் முடிந்து, இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரையை ராஜஸ்தானில் பிரதமர் மோடி மேற்கொண்ட போது, ஆதாரமற்ற அவதூறு அடிப்படையில், சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான …
நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறியதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. ஓரிரு இடங்களில் வன்முறை அரங்கேறிய நிலையில், அதைத் தவிர பெரும்பாலான …