இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் இருப்பதால் பல மூட நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் பூனை குறுக்கே சென்றால் அது அசபகுணமானது என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தாங்கள் வெளியே செல்லும் போது பூனை குறுக்கே சென்றால் அதனை கெட்ட சகுணம் என்று கருதுகின்றனர். ஆனால் உலகின் சில பகுதிகளில், இது உண்மையில் அதிர்ஷ்டமாக …