தற்போது உள்ள காலகட்டத்தில் நோய்கள் பெருகி மனிதனை வாட்டி வதைக்கிறது. ஒரு மனிதன் சம்பாதிக்கும் பணம் மருத்துவமனைக்கே அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டு வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினர். ஆனால் நாம் லேசான காய்ச்சல் அல்லது தலைவலி வந்தாலும் கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு நமது உடலை நாமே …