fbpx

கொல்கத்தா மின் தில்ஜாலா பகுதியில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த அலோக் குமார் என்பவர் மந்திரவாதியின் ஆலோசனையின் பெயரில் அந்த சிறுமியை கடத்தி கொலை செய்ததாக காவல்துறையின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அலோக் குமாருக்கு …