fbpx

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மத்திய அரசும் இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சட்டங்களை இயற்றி வருகிறது.ஆனாலும் அரசாங்கம் மற்றும் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு சில …