fbpx

Myanmar earthquake: மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை வெளியேற்ற மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021 பிப்ரவரியில், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் …

Gold mine: தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாக பணியில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த சோக சம்பவத்தில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்டில்ஃபோன்டைன் நகரில் உள்ள தங்க சுரங்கத்தில், எந்த அனுமதியும் இல்லாமல், பணியாளர்கள் யாருக்கும் தெரியாமல் அங்கு பணி செய்து வந்தனர். இது அறிந்த போலீஸார் கடந்த ஆண்டு …