பயங்கரவாத குற்றச்சாட்டில் சமீபத்தில் டெல்லி போலீசார் இரண்டு நபர்களை போலீசார் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பொழுது அவர்களின் வீட்டில் ரத்தக்கரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கை துண்டுகளும் போலீசார் பிடித்தனர். வடக்கு டெல்லி, பால்ஸ்வா டெய்ரி பகுதியில் துண்டாக்கப்பட்ட உடலை போலீசார் மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஜக்ஜித் சிங் என்ற ஜக்கா மற்றும் நௌஷாத் ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் […]