கோவை மாவட்ட பகுதியில் உள்ள பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலித்தொழிலாளர்கள் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கே கம்பிவேலியின் அருகே ஆணின் நிர்வாண உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு […]