வங்கிக்கு நேரடியாக சென்று மொபைல் எண்ணை பதிவு செய்யாவிட்டால் நவ.முதல் ATM கார்டு, கிரெடிட் கார்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கி தனது வடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகள் நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, …