fbpx

Bomb threat: ஜெய்ப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமானம், குண்டுவெடிப்பு மிரட்டலுக்குப் பிறகு மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அந்த விமானம் இரவு சுமார் 8:50 மணியளவில் தரையிறங்கியது. பாதுகாப்பு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக, தற்போதைய நிலையில் அந்த விமானம் விமான நிலையத்தின் ஒரு தொலைதூர பகுதியான ரிமோட் பே-இல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் …

புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரியில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு அலைபேசி மூலம் கால் செய்த நபர், ‘‘நான் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவல் …

Central government: விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதனையடுத்து பலமணி நேரம் நடைபெறும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய …

Bomb threat: மும்பை நகரம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், மும்பையில் உள்ள 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் இரவு மற்றும் அதிகாலை என இரண்டு மின்னஞ்சல் மூலமாக வந்த மிரட்டலில், 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, எச்சரிக்கையான …

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து விமான நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்த நிலையில், வெடி குண்டு புரளியை …

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அண்ணா நகர் ஜேஜே நகர் மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளுக்கு சற்று நேரத்திற்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட …

இந்தியா முழுவதுமே கடந்த சில நாள்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவை பெரும்பாலும் வதந்தியாக உள்ளன. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன் காரணமாக அன்றைய நாள் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதேபோல், கர்நாடகா மாநில ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேச …

மும்பை நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மும்பை மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மர்ம நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதில் மும்பையின் முக்கிய பகுதிகளில் …

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிரமான சோதனை நடைபெற்று வருகிறது.

பெங்களூரில் இயங்கி வரும் 15 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு …