ஹைதராபாத்தில் இருந்து மொஹாலிக்கு செல்லும் இண்டிகோ விமானத்தின் கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, இந்த கடிதத்தை எழுதிய நபரை அடையாளம் காண அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் மற்றும் பயணிகள் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத் மற்றும் மொஹாலி இடையே இயங்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்தது.. ஜூலை 5 ஆம் தேதி, 220 பயணிகள் மற்றும் […]