fbpx

இன்று சுமார் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆகாசா ஏர் நிறுவனத்தின் 25 விமானங்களுக்கும், ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்தாராவின் தலா 20 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 11 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் கிட்டத்தட்ட 260 விமானங்கள் இத்தகைய அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஆகாசா ஏர் செய்தித் தொடர்பாளர் …

கடந்த சில நாட்களாக விமான நிறுவனங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்திற்கு இணை செயலாளர் சங்கேத் எஸ் போண்ட்வே தலைமை தாங்கினார் மற்றும் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமூக ஊடக தளமான எக்ஸ் …

Air India flight: மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற, ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

மும்பையில் இருந்து அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில், பறந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, …

‌ தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும் திரைப்பட இயக்குனருமான கிருத்திகா ஸ்டாலின் பெயரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டுத் துறை …

வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து மாஸ்கோ-கோவா விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்ய விமான கேரியர் அஸூர் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்து கொண்டிருந்தது , திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்த …