fbpx

இரண்டு டோஸ் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் செலுத்தப்பட்ட பெரியவர்களுக்கு சீரம் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியான Covovax க்கு சந்தைப்படுத்துதலுக்காண அங்கீகாரம் வழங்குவது குறித்து மத்திய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழு இன்று முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குநர் பிரகாஷ் குமார் …

இந்தியாவில் 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. கொரோனா நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.. இந்த …

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. கொரோனா நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.. …