fbpx

மத்திய பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் குடித்துவிட்டு மது போதையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில் கலாட்டா செய்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை எரிச்சல் ஊட்டியது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு தற்போது காவல்துறையின் கவனிப்பில் இருக்கிறார். மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த …