மத்திய அரசு எல்லை காவல் படையில் 127 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி தலைமை காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணிகளுக்காக 127 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எல்லையோர காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் மாதம் 13ஆம் தேதிக்குள் எல்லை ஒரு […]