ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் திருமணமான பெண் காதலனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட தகவல்களில், டெல்லியைச் சேர்ந்த திருமணமான பெண் மம்தா தேவி மற்றும் அர்மான் கான் என்பவருக்கு இடையே பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.  இதற்கிடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அர்மான் கானுடன் பேசுவதை தேவி தவிர்த்துள்ளார். ஆனால், அர்மான் கான் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், ஜனவரி 14ஆம் தேதி […]

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவை சேர்ந்தவர் முரளி (19). தொழிலாளி அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தனது தொலைபேசியில் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறார். சில நாட்களுக்கு முன், முகநூலில் பார்த்தபோது, ​​ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்துடன், ப்ரியாசர்மா என்ற ஐடியில், “நண்பர் கோரிக்கை” வந்தது.  இதனால் மகிழ்ச்சியடைந்த முரளி, பிரெண்டின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதை ஏற்றுக் கொள்வதாக அந்த இளம் பெண்ணும் அவருக்கு செய்தி அனுப்பியுள்ளார். […]

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பம்ப் ஹவுஸ் காலனியில் 20 வயது பெண் ஒருவர் பேருந்து நடத்துநரால் ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொல்லப்பட்டார். கொலையாளி பஸ் கண்டக்டர் பணிபுரிந்த பேருந்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் பயணம் செய்ததாகவும், நடத்துனருக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அந்த பெண் நடத்துனருடன் தொடர்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை […]

சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் சுகுமாரன்(30) என்பவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையில் சில நாட்களில் அவர்களின் காதல் முடிவு பெற்றதால் , இந்தப் பெண்ணுக்கு முஹமது சலேஹ் என்ற வேறோரு நபருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது பற்றி தகவலை சமூக வலைதளம் வாயிலாக அறிந்த சுகுமாரன் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளார். இந்த நிலையில் திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், அஸ்லி […]

தற்போது எங்கு பார்த்தாலும் கொலை செய்வதை தொடர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசுகின்ற கொடூர செயல் அதிகாரி வருகிறது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் குப்பை தொட்டி ஒன்றில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆணின் இடது கை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.  இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் பெண் உட்பட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது […]

ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள ஆர்எஸ் மங்கலத்தில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் என்ற கம்பெனி இயங்கி வந்துள்ளது. இதில் திருச்சி மாவட்ட பகுதிக்கு உட்பட்ட மணப்பாறையை சேர்ந்த நல்லசாமி என்ற ஊழியர் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்த நிலையில், அவர் பணிபுரிந்த காலத்தில் சுமார் நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இத‌னிடையே சில மாதங்களுக்கு முன்னர் காதலை விட்டு விட வேண்டும் என்று அவரது காதலி […]

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா என்ற 24 வயது பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு குமரன் என்ற 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிய வந்து உறவினர் கோபிநாத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் சில […]

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனாவின் காரணமாக சில ஆண்டுகள் வீட்டில் இருந்தபடியே அவர் வேலை செய்து வந்திருக்கின்றார். இந்த நிலையில், தனது ஆண் நண்பருடன் நேற்று முன் தினம் மாலையில் பைக்கில் வெளியே சென்ற நிலையில், இவர்களை பின்தொடர்ந்து பத்து பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளனர். அப்போது நடுவழியில் இவர்களின் பைக்கை வழி மறித்து அந்த ஆண் நண்பரை அடித்து […]

சாரா நிக்கோல் என்ற பெண் அமெரிக்கா இந்தியானா மாகணத்தைச் சேர்ந்தவர். சாரா தனது கணவர் மற்றும் அவரது பழைய காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு 39 வயதான சாரா, ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இருப்பினும், அவரது முன்னாள் காதலரான ரோனி மார்ச் 2020-ல், மீண்டும் […]