அமெரிக்காவைச் சார்ந்த இந்திய வம்சாவளி பெண் தனது மகனை பட்டினிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் அழுகிய சடலத்தை மீட்ட காவல்துறையினர் அவனது தாயை கொலை குற்றத்தின் பெயரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மோரிஸ்வில்லே பகுதியின் வசித்து …