சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் மாமுல் கேட்ட ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் சக்திவேல்(23), கரி முல்லா(19) உள்ளிட்ட ஏழு நபர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரபல ரவுடி சண்முகம் மற்றும் அவரது கூட்டாளிகள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நபர்களிடம் பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் தர மறுத்ததால் இரு தரப்புக்கும் […]
boys
கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானதால், வயதான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் முதலான இடமாக இருக்கிறது. வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை மேற்கொள்வதன் மூலம் இந்த தோற்றத்தைத் தடுக்க முடியும். பச்சை உருளைக்கிழங்கு ஒன்றை அரைத்து, அதன் சாற்றை வடிகட்டி கண்களைச் சுற்றி தடவி வர இந்த பிரச்சினை குறையும். இதில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் நிறைந்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை குடுக்கிறது. அதிக அழுத்தம் கொடுக்காமல் உங்கள் மோதிர […]
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் மிராண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பலரும் ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மற்ற கல்லூரி மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். அதிகப்படியான கூட்டம் கூடியதால் உடனே நுழைவு வாயிலை நிர்வாகத்தினர் மூடியுள்ளனர். Men climbing over the walls to get into Miranda […]