உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் தேதி நீதிபதி கவாய் ஓய்வு பெறும்போது பதவியேற்கத் தகுதி பெறுவார். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதும், […]
br gavai
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தனது காலணியை வீச முயன்ற ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்கறிஞர்களின் வழக்குகளை விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்தது. வழக்கறிஞர் மேடையை அணுகி, தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதி மீது வீச முயன்றார். இருப்பினும், பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாகத் தலையிட்டு அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் சென்று […]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்ட நபரை நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவத்திற்கு முன்பு, “சனாதனின் அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கிஷோர் கத்தியதாக கூறப்படுகிறது.. எனினும் பி.ஆர். கவாய் முழுவதும் அமைதியாக இருந்தார். பின்னர், இதுபோன்ற சம்பவங்கள் தன்னைப் […]
Chief Justice Br. Gavai has been admitted to a Delhi hospital due to a serious infection.

