ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் 3 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை பிரேசிலின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை குற்றவாளி என தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் நான்கு பேர் ஐந்து வெவ்வேறு குற்றங்களில் அவரை […]

