கிஸ்தானின் சின்ஜோரோவில் நேற்று இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி, 40 வயது பெண் தலை துண்டிக்கப்பட்டு மார்பகம் துண்டிக்கப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டர் கிருஷ்ண குமாரி, 40 வயது விதவை கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அவளது உடல் மிகவும் சிதைந்துள்ளது.  அவளது தலை உடலில் உள்ள தோல்களிலும் […]

பீகார் மாநில பகுதியில் உள்ள பாகல்பூர் பிர்பைண்டியில் அசோக் யாதவ் என்பவர் தனது மனைவி நீலம் தேவியுடன் (வயது 40) வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் இந்த தம்பதிகள் கடன் வாங்கி இருந்துள்ளனர்.  சென்ற மாதத்தில் பணத்தை திரும்ப செலுத்துவதில் இருதரப்பிலும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.இந்த சமயத்தில், சம்பவத்தன்று நீலம் தனது மகனோடு சந்தையில் […]