fbpx

சிகாகோவில் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒருவரது உயிரை காப்பாற்றி நார்த்வெஸ்டர்ன் மெமோரியல் மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.

சிகாகோவை சேர்ந்த 34 வயதுடைய டேவி பாயர் என்பவர், புகைப்பிடித்ததால் நுரையீரல் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் நார்த்வெஸ்டர்ன் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தொற்று காரணமாக நுரையீரல் திரவமாக …