சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கியது. இதையடுத்து 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஜூலை 1ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று வரை கம்பீரமாக காட்சியளிக்கும் அண்ணா மேம்பாலம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாக விளங்கிய அண்ணா மேம்பாலத்தின் […]

நடைபாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில்வே சந்திப்பில் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 48 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தனர். ரயில் நடைமேடையில் அதன் கீழே நடந்து சென்ற பயணிகள் மீது படை பாலம் விழுந்தது. தகவல்களின்படி, உயர் மின்னழுத்த மேல்நிலை கம்பிகளுடன் தொடர்பு கொண்ட சில பயணிகள் படுகாயமடைந்தனர். […]