பல உயிர்களைக் காப்பாற்றும் ரத்தத்தை இனி ஆய்வகத்தில் தயாரித்து அவசர காலத்திற்கு மனிதர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது பற்றிய செயல்முறை திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். உலகில் உள்ள எத்தனையோ கோடி பேர் சரியான நேரத்தில் உரிய ரத்தம் கிடைக்காமல் …