fbpx

Paralympics: ஞாயிற்றுக்கிழமை நடந்த பாராலிம்பிக்ஸில் தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கலம் மற்றும் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட …

Paralympics: பாரிசில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் துப்பாக்கிசுடுதல் போட்டியில் இந்தியாவின் ருபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நேற்று பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது. 20 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ருபினா பிரான்சிஸ் 25, பங்கேற்றார். துவக்கத்தில் இருந்து …