ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் காரோடு கட்டி வைத்து உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி நாகராஜு என்பது தெரிய வந்திருக்கிறது. இவரது சகோதரர் புருஷோத்தம் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவிலிருந்து இருக்கிறார். இது தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் பலமுறை புருஷோத்தமை எச்சரித்து இருக்கிறார்கள். புருஷோத்தம் […]

சொந்த சகோதரியே ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த சகோதரர் அந்த விஷயம் தெரிந்ததால் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் ஒருவருக்கு அவரது பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.அந்த தம்பதிகளும் தங்களது குடும்ப வாழ்க்கையும் திருமண வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் […]

நேற்று அதிகாலை உலகையே உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவை தாக்கியது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்திற்கு இதுவரை 9 ஆயிரத்து 500 பேர் பலியாகி இருப்பதாக  உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை  தெரிவிக்கின்றது. 7.8  ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த சோகமான சூழலில் துருக்கி நிலநடுக்கத்தில் திரை மட்டமான வீடுகளுக்குள்  சிக்கி இருந்த இரண்டு குழந்தைகளின் புகைப்படம் உலகையே அதிரச் செய்தது . மேலும் […]

சொந்த தங்கையே பூர்வீக சொத்திற்காக அண்ணனை சித்திரவதை செய்த சம்பவம் கோயம்புத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள தெக்கலூரை சார்ந்தவர் தங்கதுரை. இவர் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது தங்கை அம்பிகா. அவர் தனது கணவருடன் சேடப்பாளையத்தில் வசித்து வருகிறார். பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சனை இவர்களுக்குள் நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் தங்கதுரை இது சம்பந்தமாக பல்லடம் காவல் நிலையத்தில் […]

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பொலுகாக் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கிரீஷ், பொங்கல் விடுமுறைக்காக கடந்த ஜனவரி 13ம் தேதி பெட்டமுகிளாலம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். கிராமத்தில் உள்ள தனது தந்தையின் உறவினர் மகள் நாகம்மா என்ற பெண்ணை கிரீஷ் காதலித்து வந்துள்ளார். நாகம்மா கிரிஷ்விற்கு தங்கை. மற்றும் கிரீஷ் தகாத காதலை ஏற்க மறுக்கும் உறவைக் கொண்டுள்ளனர். கிரிஷ் விடுமுறைக்கு […]

தூத்துக்குடி அண்ணாநகரில் வசித்து வருபவர் ராம்குமார். இவரது மனைவி மாரியம்மாள். ராம்குமார் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இருவரும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் வீட்டை விலைக்கு வாங்கி வசித்து வந்துள்ளனர். முருகேசன் சகோதரி, தனது வீட்டை வாங்கியதில் இருந்து இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் சேர்ந்து மாரியம்மாள் மற்றும் அவரது கணவர் ராம்குமாரை அடித்து உதைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். மாரியம்மாளின் […]

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜானிபூர் பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அர்வால் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், ஜெகனாபாத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுக்கு பிப்ரவரியில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் திருமணம் நின்று போய்விட்டது. இதனை தொடர்ந்து ரஞ்சித்தின் தம்பி பிஜேந்திரன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி இருக்கிறார். அதன்பின், […]

ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கோபிசெட்டிபாளையத்தின் எருமை குட்டை பகுதியில் ராமசாமி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன்கள் சஞ்சீவ் காந்தி (43), நாகராஜ் (38) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சீவ் காந்திக்கு திருமணம் ஆகிய நிலையில் 7 வயது மகளுடன்  அந்த பகுதியில் உள்ள சின்னகுளம் ஊரில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டு வசித்து வந்துள்ளார். நாகராஜ் என்பவரும் தனது மனைவி மற்றும் ஒரு […]