தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்
➥ உழவர்களுக்கு இலவச மின் இணைப்புக்கான கட்டண தொகையாக ரூ.8,188 கோடி ஒதுக்கீடு.
➥ ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மீன் வளங்களை பெருக்க …