Farmers: விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ரூ.41,000 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியிருந்தார். இருப்பினும், வேளாண்துறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாமல் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது. அதனால் இந்தமுறையாவது பட்ஜெட்டில் திட்டங்களால் அவை இலக்கை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேற்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் …