fbpx

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்துக்கு அருகில் கட்டுமானப் பணி நடந்து வந்த இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், இடிபாடுகளில் …

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இங்குள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் நேற்று மாலை மூன்று மாடிக் கட்டிடம் மற்றும் மோட்டார் ஒர்க்ஷாப் இடிந்து விழுந்ததில் …