ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ அரையாண்டு தொடர்‌ விடுமுறை முடிந்து பயணிகள்‌ சொந்த ஊர்களில்‌ இருந்து சென்னை திரும்ப வசதியாக , தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ சார்பில்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில்; ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ அரையாண்டு தொடர்‌ விடுமுறை முடிந்து, பயணிகள்‌ சொந்த ஊர்களில்‌ இருந்து சென்னை திரும்பவசதியாக , சிறப்புப்‌ பேருந்துகளை இயக்குதல்‌ அடிப்படையில்‌ வரும்‌ 01.01.2023 […]

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு பதிவு செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், […]