கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள உண்ணாமலையில் பனங்காட்டு தெருவில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் குணசேகரன். இவருக்கும் பவானி என்பவருக்கும் திருமணமான நிலையில் கௌதம் என்ற ஒரு குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி, மற்றும் மகனோடு கடலூர் சில்வர் பீச் சென்றுள்ளார். அங்கே, குளித்துக் கொண்டிருந்தபோது, குணசேகரன் கண்ணெதிரே மனைவி கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளார். பின்னர், தீவிர […]
Bus stop
சென்னை மாநகர பகுதியில் உள்ள கிண்டி மற்றும் வேளச்சேரி செக்போஸ்ட் பேருந்து நிறுத்த பகுதியில் நரிக்குறவர் கார்த்திக் குமார்மற்றும் மனைவி, குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவில் வழக்கம் போல் குடும்பத்துடன் பேருந்து நிறுத்ததில் உறங்கிய நிலையில் காலையில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஏதோ ஒரு பயனியால் கழுத்து அறுபட்ட நிலையில் கார்த்திக் உயிரிழந்துள்ளார். இதனை கண்ட கார்த்திக் குமாரின் குடும்பத்தினர் இது பற்றி காவல்துறையினருக்கு […]