இம்மாத இறுதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் பயணச்சீட்டு கருவி பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திலும், விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் கடந்த ஆண்டு பிப்.28-ம் தேதி மின்னணு பயணச்சீட்டு கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கருவி அறிமுகமாகி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்நிலையில், கருவி …