இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து சேவையில் மின்சார வாகன சேவை முன்னணி வகிக்கிறது. தனி நபர் இருசக்கர வாகனங்கள் முதல் பொதுத்துறை பேருந்துகள் வரை பலவும் எலக்ட்ரிக் மயமாகி விட்டன. இதன் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. இந்நிலையில் பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் மூலம் நாட்டின் […]