fbpx

இந்திய விமானப்படையின் முதல் C-295 போக்குவரத்து விமானம் ஸ்பெயினில் உள்ள செவில்லி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த C-295 விமானம், வதோதரா விமான தளத்தில் தரையிறங்குவதற்கு முன்பு மால்டா, எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

5-10 டன் திறன் கொண்ட இந்த விமானத்தில் 71 பணியாளர்கள் அல்லது 45 பராட்ரூப்பர்கள் …