கலிஃபோர்னியாவில் ChatGPT உடனான பல மாத உரையாடல்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவனின் குடும்பத்தினர், OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு ChatGPT உடனான உரையாடல் தான் காரணம் என்று அந்த பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.. தற்கொலை செய்து கொண்ட சிறுவன் ஆடம் ரெய்ன் என அடையாளம் காணப்பட்டான், அவர் ChatGPT உடனான பல […]