fbpx

காஜியாபாத்தில் சிறுநீரைக் கொண்டு உணவு தயாரித்த பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது குடும்பத்துடன் கிராசிங் ரிபப்ளிக் பகுதியில் வசித்து வருகிறார். தொழிலதிபரின் குடும்பத்தினர் சில நாட்களாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்தனர். மருத்துவ சிகிச்சை பெற்றும் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் உணவில் …

குழந்தைகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலையும், கடத்துதலையும் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் இணைந்து குழந்தைகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலையும், சட்டவிரோத போதைப் பொருட்கள் கடத்தலையும், தடுக்கும் …

குளியல் அறையில், ரகசியமாக கேமரா வைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பள்ளி மாணவி ஒருவரை, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரால், மனம் உடைந்த மாணவி, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இருக்கின்ற பகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், ஒரு …