சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 26.06.2025 அன்று காலை 11.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர்ப்பு மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்திற்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு […]

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற […]

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், […]

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை […]

தருமபுரியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டம்‌, தருமபுரி வருவாய்‌ கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களைசார்ந்த விவசாயிகளின்‌ சூறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ ஒவ்வொரு மாதமும்‌ முதல்‌ வாரத்தில்‌ வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தியதற்கிணங்க, இன்று காலை 11 மணியளவில்‌ தருமபுரி வருவாய்‌ கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச்‌ சார்ந்த விவசாயிகளின்‌ குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள்‌ சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ தருமபுரி வருவாய்‌ கோட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ […]

தருமபுரி மாவட்டத்தில்‌ வருகின்ற இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது. இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ வருகின்ற இன்று காலை 11.00 மணி முதல்‌ மதியம்‌ 1.00 மணி வரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கட்டிடத்தில்‌ நடைபெறவுள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்திறனாளிகள்‌ இந்த கூட்டத்தில்‌ […]

இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். இந்த […]

சேலம்‌ மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையம்‌ இணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ இணைந்து நடந்தும்‌ மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நகராட்சி நிர்வாகத்துறை […]