fbpx

Court: சொத்தை பரிசாக வழங்கிய பின்னர் வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்க தவறினால், அவர்கள் வழங்கிய சொத்து பரிசு அல்லது தீர்வு பத்திரத்தை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் தனது மகன் கேசவனுக்கு ஆதரவாக ஒரு செட்டில்மென்ட் பத்திரத்தை எழுதிக் கொடுத்துள்ளார். அவரும் அவரது மருமகளும் …