fbpx

Actress Aishwarya Rai: முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் ஜூஹூ பகுதியில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் லக்ஸுரி கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் …

இந்தியாவில் 4,80,000 சாலை விபத்துகள், 1,80,000 உயிரிழப்புகள் மற்றும் சுமார் 4,00,000 படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்தியாவில் நிகழும் பெரும்பாலான சாலை விபத்துக்கள், அதன் வடிவமைப்பு, கட்டுமானம், மேலாண்மை ஆகியவற்றில் உள்ள மோசமான நடைமுறைகள் மூலம் முறையற்ற சாலை அமைப்புகளாலும் …

ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரின் கார் திடீரென்று விபத்தில் சிக்கியது. 3 முறை பல்டியத்த காரில் இருந்த அஜித் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

துபாயில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றபோது, அஜித் குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், …

Ganguly: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நேற்று நடந்த சாலை விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தனது காரில் சென்றார். அப்போது, துர்காபூர் விரைவுச் சாலையில் …

GPS Mishap: உத்தர பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் சென்றபோது, தவறான வழிகாட்டுதல் காரணமாக முழுமையடையாத பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரியான பாதையை கண்டுபிடிக்கவும், குறுக்கு வழியை தெரிந்து கொள்ளவும், போக்குவரத்து நெரிசல்களை அறியவும் கூகுள் மேப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது …

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். வீதியில் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது அந்த வழியாகச் சென்ற கார் ஏறியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதையடுத்து கார் ஓட்டுநரான பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த …

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற சரக்கு லாரி மீது …

நடிகை யாஷிகா ஆனந்த் மீதான கார் விபத்து வழக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த ஜூலை 2021 இல் நடிகை யாஷிகா ஆனந்தின் கார் ECR இல் விபத்துக்குள்ளானது மற்றும் அவரது நெருங்கிய தோழி பவானி அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து மகாபலிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, …

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளானதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. தலைநகர் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. இவர் காங்கிரஸ் தலைமையிலான …

தெலுங்கானாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 3 பேர், கார் சுவர் மீது மோதியதில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். காரில் இருந்த மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் …