சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கல்லூரியில் இருந்து கார் ஓட்டுநர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. சேலம் ஓமலூரை சேர்ந்த அந்த மாணவி கோவை கோவில் பாளையத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், 4️ நாட்களுக்கு முன்னர் அவர் கல்லூரியில் இருந்து வெளியே […]