fbpx

கடந்த மார்ச் 25ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவர் அங்கிருந்த பூங்கா ஒன்றில் தன்னுடைய ஆண் நண்பருடன் இரவு 9 மணி அளவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அந்த பெண்ணுக்கும், இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களை பூங்காவுக்கு …