அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளை வருமான வரித் துறை கவனமாகக் கண்காணித்து வருகிறது. எனவே வரி செலுத்துவோர் அதிகளவில் பணப் பரிவர்த்தனை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST-ன் படி, ஒரே நாளில் ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். எனவே ரூ. …